Friday, November 30, 2012

கவிதை

பிரிவை நினைத்து கவிதை எழுதினேன்...
காகிதம் நனைந்து விட்டது.
பிறகு தான் தெரிந்தது...
வந்தது கவிதை இல்லை...
கண்ணீர் என்று.

No comments:

Post a Comment