Monday, December 10, 2012
வலி
கண்ணீர் சிந்தும் கண்களை விட...
புன்னகை சிந்தும் உதடுகளுக்கே...
வலி அதிகம்.
Sunday, December 9, 2012
அன்பு
எப்போதும் மறக்காமல்
இருப்பது அன்பு அல்ல...
என்ன நடந்தாலும்
வெறுக்காமல் இருப்பது தான்
உண்மையான அன்பு...!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)