Monday, November 19, 2012

கண்ணீர்

பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு
நாளும் வந்து கொண்டு தான் இருக்கும்.
கனவாக அல்ல...
கண்ணீராக.

No comments:

Post a Comment