Thursday, September 27, 2012

நேசம்

உன் கண்கள் அழும் போது...

ஆறுதல் சொல்ல முதலில் ஓடி வருபவர்...

நீ நேசித்தவராக இருக்க மாட்டார்.

உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்.

No comments:

Post a Comment