Tuesday, June 26, 2012

புரிதல்

புரிந்து கொண்டால் கோபம் கூட

அர்த்தம் உள்ளதாய் தெரியும் .

புரிந்து கொள்ளாவிட்டால் அன்பு கூட

அர்த்தம் இல்லாமல் போய்விடும் .

No comments:

Post a Comment